Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 வரை அமுலில்…
Read More...

பல்கலை மாணவன் மரணம்: நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்ற 23 வயது மாணவரான சரித் தில்ஷானின் பகிடிவதை மற்றும் அதைத் தொடர்ந்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட…
Read More...

வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு!

போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்குப் பிறகு இலங்கை வங்கியின் அனைத்து கிளை வலையமைப்புகளையும் மூடிவிட்டு, வங்கிப்…
Read More...

வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தம்

மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமுடனான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹாவவிலிருந்து…
Read More...

ஓய்வூதியத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சமீபத்திய சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது இழக்கப்படவோ இல்லை என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்…
Read More...

சுன்னாகத்தில் போதைவஸ்துகளுடன் 7 பேர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றும் இன்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 7 பேர் கைது…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்க வாய்ப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று மாலை முதல், மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

அரச சேவையில் 15,073 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

அரச சேவையில் 15,073 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின்…
Read More...

ஜெனரேட்டரை திருடிய நால்வர் கைது

ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான 90 கிலோவாட் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் நேற்று சனிக்கிழமை லொறி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய…
Read More...

மீனவர்களுக்கு, வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல்…
Read More...