Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

மூதூர் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக கிடைக்கப்பெற்ற நோயாளர் காவு வண்டியை நேற்று வியாழக்கிழமை காலை கையளிக்கும் நிகழ்வில் கலந்து…
Read More...

வட மாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் இருந்து தனியார் துறையினர் ஊழியர் நாளேடு பயன்படுத்த வேண்டும் எனவும், இல்லாமல் போனால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு…
Read More...

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் விபத்தில் படுகாயம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த…
Read More...

இலங்கை முதலிடத்தில்

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது. இதேவேளை, தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது. 132 நாடுகளை உள்ளடக்கி   …
Read More...

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் ஒப்பந்தமாகியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த்

இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் ப்ரீமியர் லீக் தொடருக்கு, ஒப்பந்தமாகியுள்ளார். அவர் குறித்த தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக…
Read More...

ஏறாவூர் நகரசபை வரவு செலவுத்திட்டம் தோல்வி

ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான அடுத்த ஆண்டுக்கான ஏறாவூர் நகரசபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தது. ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர்…
Read More...

அக்கரைபற்று பள்ளிவாசல் : போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பத்தை நிராகரிப்பு

-அம்பாறை நிருபர்- போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.…
Read More...

பாடசாலையை மூடுமாறு அதிகாரிகளை அதாஉல்லா மிரட்டுகிறார்

-கல்முனை நிருபர்- எங்களின் பிரதேசத்தில் உள்ள வறுமைப்பட்ட மீனவ, விவசாய, கைத்தொழில் செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் நீண்டதூரம் பயணித்து சென்று கல்விகற்க முடியாது…
Read More...

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் ஹொரோயினுடன் கைது

-பதுளை நிருபர்- நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது அவரிடம் இருந்து 5,610 மில்லி கிராம் ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பசறை பொலிஸ் பிரிவிற்கு…
Read More...

யாழில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்…
Read More...