Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக பொறியியலாளர் யூ.எல்.ஏ.நஸார் பொறுப்பேற்றார்

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக ஆளுனரினால் நியமிக்கப்பட்ட பொறியியலாளர் உதுமாலெவ்வை அஹமட் நஸார் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது…
Read More...

பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம்

-யாழ் நிருபர்- பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி மலரவிருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக யாழ்.நகர…
Read More...

வாழைச்சேனை – கல்முனை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை பிரதேச மீனவர்களுக்கும், அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய மீனவர்களுக்கும் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலும்,…
Read More...

ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பள்ளாக்கட்டுவ பொலிஸார்  நேற்று புதன்கிழமை இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 80 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள். தம் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 43 வயதுடைய…
Read More...

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ஜனாதிபதியை சந்தித்தார்

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் திருமதி ஐலின் லொவபக்கர்     (Eileen Laubacher) இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி…
Read More...

கடலாமையை கொன்று இறைச்சியாக்கியவர் கைது

-யாழ் நிருபர்- அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடல் ஆமையை பிடித்து கொலை செய்து இறைச்சியாக்கி உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக ஏ.சி.சமால்தீன் தெரிவு

-அம்பாறை நிருபர்- 2023 உள்ளூராட்சி மன்ற தேர்த‌ல் நடவடிக்கைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான…
Read More...

8 பேர் வேலை செய்யவேண்டிய இடத்தில் 5 பேர் வேலை செய்வதாக விசனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை வடக்கு மாகாணசபை அரசாங்கம் வழங்காமல் இருப்பதால் அவர்கள் தமது சேவை நேரத்தை விடுத்து மேலதிக…
Read More...

கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை கட்டியது தமிழரசு கட்சி

-யாழ் நிருபர்- உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று…
Read More...

கடல் நீரேரியில் இருந்து சடலம் மீட்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை  காலை அப்பகுதியில் நீராடச்…
Read More...