Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

அயன் செய்ய வேண்டாம் என்று கூறிய தாயை தாக்கிய மகன்

அகலவத்தை - ஓமத்த பிரதேசத்தில் தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், தமது வீட்டில் உடைகளை அயன் செய்ய வேண்டாம் என்று கூறியதால்…
Read More...

நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில்,  எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற…
Read More...

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுதலை

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றம் ஆதரிக்கும் வரை மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றத்திற்கு…
Read More...

முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிப்பு?

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் பெற்றோல் விலை அதிகரிப்பு காரணமாக…
Read More...

அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு

அனைத்து மதுபான நிலையங்களையும் நாளை மறுதினம் சனிக்கிழமை மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.…
Read More...

சர்வதேச கடலில் இரண்டு கப்பல் பணியாளர்கள் உயிரிழப்பு

எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பணிபுரிந்த இரண்டு கப்பல் பணியாளர்கள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 41 மற்றும் 53 வயதுடைய…
Read More...

விசேட அதிரடிப் படைக்கு சொந்தமான 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

காலி - கொழும்பு பிரதான வீதியில் விசேட அதிரடிப் படைக்கு (STF) சொந்தமான 3 பேருந்துகள், ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை காலி -…
Read More...

மின்வெட்டு தொடரும்

எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தடை விதித்துள்ளதால் 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு…
Read More...

அரச நிறுவனங்களின் செலவுகள் 6 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அனைத்து அரச நிறுவனங்களின் செலவுகளும் 6 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்டச்…
Read More...