Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் திருட்டு : 14 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாந்தோட்டம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

கோப்ரா கோல்ட் பயிற்சியில் பார்வையாளராக இலங்கை

கோப்ரா கோல்ட் பயிற்சியில் பார்வையாளராக இலங்கை இலங்கை பார்வையாளர் நாடாக கோப்ரா கோல்ட் என்ற வருடாந்த இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.இது அமெரிக்காவும், தாய்லாந்தும் இணைந்து…
Read More...

மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக…
Read More...

பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் போது பதுளை பேருந்து…
Read More...

தொழிற்சங்க போராட்டத்திற்கு மலையகத்திலும் ஆதரவு

நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள…
Read More...

மெக்சிகோவில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோவில்  போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாகவுள்ளது. இந்த…
Read More...

பொலிஸ் வாகனத்தில் எழுதப்பட்ட ஆபாச வார்த்தைகள்

பொலிஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி முழுவதும் ஆபாசமான வார்த்தைகளால் எழுதப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று ஜா-எல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. ஜீப்…
Read More...

ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 26 பேர் உயிரிழப்பு

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று புதன்கிழமை  350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது…
Read More...

வழமைப்போன்று புகையிரத சேவை இடம்பெறும்

வழமைப்போன்று புகையிரத சேவை இடம்பெறும் வரி அமுலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள போதிலும் பயணிகள் ரயில் சேவை…
Read More...

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த கலந்துரையாடல்…
Read More...