Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி லொறியும் மோட்டர் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார். பொத்துவில்…
Read More...

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

எஹலியகொட பிரதேசத்தில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள…
Read More...

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி. சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன்,  சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி…
Read More...

சாராயம் மற்றும் பியர் போத்தல்களுடன் ஒருவர் கைது

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை 3ஆம் வட்டார பகுதியில், மதுபானத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பிரதான…
Read More...

எனது சம்மதம் இன்றி யாரும் பணம் வழங்க வேண்டாம்

-யாழ் நிருபர்- எனது சம்மதம் இன்றி எனது கட்சியின் பெயருக்கு யாரும் பணம் வழங்க வேண்டாம் - சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில்…
Read More...

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு : தப்பி சென்ற சாரதியை தேடும் பொலிஸார்

-யாழ் நிருபர்- காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நீர்வேலி தெற்கு,…
Read More...

சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்…
Read More...

11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-யாழ் நிருபர்- அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று பண்ணை மீன்சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன்சந்தை, சின்னக்கடை…
Read More...

வாள்வெட்டு சம்பவம் : சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- கடந்த சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சிவராத்திரி…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது இலாபகரமாக அமையும். வியாபாரத்தில் இலாபம் உண்டு.…
Read More...