Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

இந்திய மீனவர்களுக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி அளிப்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது

அண்மையில் இந்தியாவில் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடைப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்,…
Read More...

எரிபொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம்

எரிபொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம் எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. அண்மைய நாட்களில் அமெரிக்க…
Read More...

மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிராக லிவர்பூல் அணி வெற்றி

மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிராக லிவர்பூல் அணி வெற்றி பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று…
Read More...

கச்சத்தீவு திருவிழாவில் நகை திருட்டு : மட்டக்களப்பை சேர்ந்த சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- தமிழக பக்தர் ஒருவருடைய நகை உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து…
Read More...

இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்த தாய்

இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்த தாய் அநுராதபுரம் - கெப்பத்திகொல்லாவ பகுதியில் தாயொருவர் விசேட தேவையுடைய இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சம்பவம்…
Read More...

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆம் திகதி மாலை 5.30 மணியளவில்…
Read More...

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு பாராட்டு விழா

-சர்ஜுன் லாபீர்- சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பேரவைச் சபை செயலாளராக புதியாக பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.எம் நஸீருக்கான பாராட்டு…
Read More...

பண்ணைகளுக்குள் நீதி மன்ற உத்தரவின்றி அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம்

பண்ணைகளுக்குள் நீதி மன்ற உத்தரவின்றி அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நீதி மன்ற உத்தரவின்றி கோழிப்பண்ணைகளை சோதனையிட வருகைத்தரும் நுகர்வோர்…
Read More...

சட்டவிரோதமாக மரை இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி எடுத்து வந்தவர்கள் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை…
Read More...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா நியமனம்

-சர்ஜுன் லாபீர்- கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை சமாதான நீதிபதியும், உத்தியோகப்பற்றற்ற நீதவானுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல்…
Read More...