Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

யூடியூப் பார்த்து தான் பிரசவித்த குழந்தையை கொன்ற 15 வயது சிறுமி

யூடியூப் பார்த்து தான் பிரசவித்த குழந்தையை கொன்ற 15 வயது சிறுமி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் யூ-டியூப் காணொளிகளை பார்த்து 15 வயது சிறுமி ஒருவர்…
Read More...

உயிரிழப்புகளால் அதிரும் சுவிஸ்

-சுவிசிலிருந்து சண் தவராஜா- தமிழர் ஒருவர் சுவிஸ் நாட்டில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு இடையில், இளைஞர் ஒருவர் தன்னைத்…
Read More...

தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு 500 மில்லியன் நட்டம்

தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு 500 மில்லியன் நட்டம் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு இந்த…
Read More...

தளபாட வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்

தளபாட வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் கொட்டகலையில் பிரதேசத்தில் உள்ள தளபாட வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.…
Read More...

மருத்துவரின் அப்பிள் போனை திருடிய ஆட்டோ சாரதி

மருத்துவரின் அப்பிள் போனை திருடிய ஆட்டோ சாரதி இத்தாலிய இளம் மருத்துவர் ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான அப்பிள் கையடக்கத் தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச்…
Read More...

வைரலாகும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் TikTok காணொளி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் TikTok இல் பகிரப்பட்டுள்ள 'எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்' என்ற வாசகத்துடன் அமைந்த பாடலுடன் அவரது படங்களைக் காட்டும் பதிவு…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான விசேட தள்ளுபடி

பாடசாலை மாணவர்களுக்கான விசேட தள்ளுபடி பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30% தள்ளுபடியில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச …
Read More...

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஆண்டு விழா

-கல்முனை நிருபர்- மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில்…
Read More...

இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுனர் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை மாலை…
Read More...

பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்பு

பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்பு பங்காளதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிதகுண்டாவில் கேஸ் ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…
Read More...