Browsing Tag

jvp news tamil

மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான ரோஹிங்யா அகதிகளில் 103 பேர் நேற்று திங்கட்கிழமை மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

பேருந்துகள் உள்ளிட்ட வாகன சாரதிகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை முதல் பயணிகள் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனைக்குப்படுத்தும் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்…
Read More...

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக மேலதிகமாக…
Read More...

2025ஆம் ஆண்டில் உப்புக்கு தட்டுப்பாடு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 30 ஆயிரம் மெற்றிக் டன் அயோடின்…
Read More...

ஜா-எல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது 40 தடவைகள் துப்பாக்கிச்சூடு!

ஜா-எல-வெலிகம்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், டி-56 ரக துப்பாக்கியைப்…
Read More...

ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வெளியான சுற்றறிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது!

தங்களது பாடசாலைகளின் மாணவர்களிடம் நிதி பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் தற்காலிகமாகக்…
Read More...

சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாகாண…
Read More...

யாழில் அதிக ஆசிரியர்கள் இருப்பதால் ஏனைய மாவட்டங்களுக்கு இடம்மாற்றம்!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டிய…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத், நேற்று திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில்…
Read More...

17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக்…
Read More...