Browsing Tag

jvp news tamil

சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- சுனாமி அனர்த்தத்தினால் மூதூரில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை மூதூர் - தக்வாநகர்…
Read More...

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு

கிளிநொச்சியில் 55 ஆவது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெஸ்ரின் பேர்னாட்…
Read More...

மட்டக்களப்பு-மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் ஆபரணப்பெட்டி எடுத்து வரும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின், வருடாந்த நிகழ்வான ஆபரணப்பெட்டி எடுத்து வரும் நிகழ்வு, குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையில்…
Read More...

வைத்தியசாலையில் மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற…

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ. றஜீவன் ஆகியோர் நேற்றையதினம் வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டப் பொது…
Read More...

வருடாந்த மகரயோதி மண்டலத்தின் கறுப்பண்ணசாமி பூஜை நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகரயோதி மண்டலத்தின் கறுப்பண்ணசாமி பூஜை நேற்றையதினம் வியாழக்கிழமை பக்திபூர்வமாக…
Read More...

பாதீட்டில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இம் முறை பாதீட்டில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…
Read More...

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் : திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

-யாழ் நிருபர்- ஏ-9 வீதியில் எழுது மட்டுவாளுக்கும்,  முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.…
Read More...

மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் சிசு ஒன்று பரிதாபமாக உயரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் சிசு ஒன்று நேற்று வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன்…
Read More...

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை காலமானார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்கின்…
Read More...