Browsing Tag

jvp news tamil

பூம் பூம் ஊவா – 2023 தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம்

-பதுளை நிருபர்- பூம் பூம் ஊவா - 2023 தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு நிலையம் இன்று வெள்ளிக்கிழமை பதுளை மாவட்ட செயலாளர் திருமதி தமயந்தி பரணகம தலைமையில் பதுளை நூலக…
Read More...

பயங்கரவாத தடை சட்ட வழக்கில் இருந்து ஊடகவியலாளர் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று…
Read More...

புதிய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விரைவில்

சீன முதலீடாக அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய வகையில் நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன…
Read More...

13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் அறிமுகப்படுத்த உள்ளது. அமெரிக்கா முழுவதும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய வயது…
Read More...

நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக கூறி வியக்க வைத்த சிறுவன்

-அம்பாறை நிருபர்- கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம்  4 B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக…
Read More...

பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற மனைவி மீது கணவன் தாக்குதல்

நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று கம்பளை மரியாவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கம்பளை கொஸ்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே…
Read More...

சந்திரிகா அம்மையாருக்கு காலம் கடந்து ஞானம் பிறந்துள்ளது – கோவிந்தன் கருணாகரம்

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் வேளாண்மைச் செய்கை என்பது ஒரு மாதத்துக்கு முன்னரே தொடங்கப்படுவது, அந்த விதத்தில் நீங்கள் தற்போது யூரியா பசளையை 10ஆயிரத்துக்குக்…
Read More...

வீடு கட்டும் அத்திவாரத்தில் வெடிக்காத கைக்குண்டு : அச்சத்தில் பிரதேச மக்கள்

-கிளிநொச்சி நிருபர்- வீட்டு அத்திவாரம் தோண்டும் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்படும் நிலையில்,  வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி பொலிஸ்…
Read More...

பெண்களின் மனதை அறிய வேண்டுமா?

உலகில் எதையெதையோ கண்டுவிட்ட மனிதனால் எதிர்பாளினத்தவரான பெண்ணின் மனதை பற்றி மட்டும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. தொன்றுதொட்டே ஆண்களுக்கு புதிராக இருந்து வரும் மிகப்பெரும் விஷயமே…
Read More...

3 தினங்களுக்கு மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டு

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6…
Read More...