Browsing Tag

jvp news tamil

நண்பனை கொன்று வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது

அம்பலாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் இரண்டு…
Read More...

கொரோனா தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் தீர்மானங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்பட்டன

இலங்கையில் கொரோனாவினால் 3,634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சுகாதா அமைச்சின் தகவல்களின்படி இதில்…
Read More...

இந்த வருட வெசாக் வாரம்

சிலாபம் கெபெல்வேவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென விகாரையில் இந்த வருடம் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன…
Read More...

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்

திக்வெல்ல வலஸ்கல பகுதியில்  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார்…
Read More...

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளம் -  பாஜுராவின் டஹாகோட்டில் ஒரே இரவில்  4.8 மற்றும் 5.9 ரிக்டர் அளவுகோலில்  இரண்டு நிலநடுக்கங்கள்  ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:58 மணிக்கு 4.9 ரிக்டர்…
Read More...

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கிறது யுனைடெட் பெற்றோலியம்

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு…
Read More...

தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.மல்லாகத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19  பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள்…
Read More...

குடியிருப்பு பகுதியில் நுழைந்து தென்னைமரங்களை அழித்த காட்டு யானைகள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 50க்கு மேற்பட்ட தென்னைமரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளது. இரணைமடு காட்டுப்பகுதியில் நிற்கும் காட்டு…
Read More...

தனிமையில் இருந்த இளைஞன் மீது வீடு புகுந்து தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி வத்திராயன் பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற…
Read More...

மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ். புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது…
Read More...