Browsing Tag

jvp news tamil

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம்  இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தளம்பல் மிக்க உணவு மற்றும்  உணவல்லாப்…
Read More...

மீண்டும் நாட்டில் கொரானா

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து கடற்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசித்த வயது 56…
Read More...

புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட மூன்று சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி…
Read More...

11 வயதுடைய பிக்கு பாலியல் வன்கொடுமை

களுத்துறை பிரதேசத்தில் பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயாகல…
Read More...

மஹியங்கனை பொலிஸாரினால் கைக்குண்டுடன் சுத்தா கைது

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடாங்வத்தை வீதி பூஜாநகர் பகுதியைச் சேர்ந்த மஹியங்கனை சுத்தா என்று அழைக்கப்படும் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் மஹியங்கனை…
Read More...

மழைக் காலங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

அதிக மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால்…
Read More...

பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்தவர் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொரமடலாவ பிரதேசத்தில் தமது தாயுடன் வசித்து வந்த 52…
Read More...

9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. . டெல்லி அருண் ஜெட்லி…
Read More...

இந்திய முட்டைகளை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் முட்டை தட்டுப்பாடு…
Read More...

நண்பனை கொன்று வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது

அம்பலாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் இரண்டு…
Read More...