Browsing Tag

jvp news tamil

எரிவாயு விலை இன்னும் சில தினங்களில் குறையும்: சாகல ரத்னாயக்க

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலக பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்…
Read More...

குவைத்தில் வாகன விபத்தில் இலங்கை பணிப்பெண் உயிரிழப்பு

குவைத்தில் 21 வயது இளைஞரின் அஜாக்கிரதையினால் 59 வயதான இலங்கையை நேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த 21 வயது  இளைஞர், தனது வாகனத்தை எடுக்கும் போது அது…
Read More...

சிறுபோக நெற் செய்கைக்கான விதைப்பு ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் சிறுபோகத்துக்கான நெற் செய்கை ஆரம்பமாகியுள்ளது. இருந்த போதிலும் உழவுக் கூலி உட்பட நெற் செய்கைக்கான ஏனைய…
Read More...

மக்கள் அதிகளவாக கூடும் பகுதி ஆபத்தான நிலையில்

கல்முனைக்குடி பொதுச்சந்தைக்கு அருகில் அமைந்துள்ள பொதுச்சந்தைக்கு மேலாக காணப்படும் மின்சார மற்றும் தொலைபேசி வயர்கள் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

ஐங்கரன் விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை

-கிளிநொச்சி நிருபர்- இயக்கச்சி பாப்பாங்குளம் பகுதியில் மரம் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இயக்கச்சி ஐங்கரன் விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இம்மரநடுகை…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி

-மட்டக்களப்பு நிருபர்- தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பொலிஸ்,  இலங்கை இராணுவம், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம்…
Read More...

அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வத்தளை பல்லியவத்தை பாலத்திற்கு அருகில் உள்ள ஹெமில்டன் கால்வாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை…
Read More...

19 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியிலிருந்து இரவு 11 வரையான காலப்பகுதியில் நாட்டில் 19 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ,…
Read More...

மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் : தீக்காயங்களுடன் கைது

அவிசாவளையில்  மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேதவத்தை பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி கொட்டுவில பாடசாலைக்கு முன்பாக குறித்த…
Read More...

இறைவரித் திணைக்களம் இலக்கை விட 105 வீதம் அதிக வருமானம்

முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தமது வரி வருமான இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல்…
Read More...