Browsing Tag

jvp news tamil

கஞ்சா தோட்டம் முற்றுகை : ஒருவர் கைது

பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டவளை சொரபொரஜனபதய பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்றை மஹியங்கனை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மஹியங்கனை பொலிஸாருக்கு…
Read More...

988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 988 கைதிகளுக்கு அவர்களின் குற்றத்தின் தன்மை மற்றும்…
Read More...

கனடாவில் சிவலிங்கம் பிரதிஸ்டை

கனடாவில் ரொரொன்டோவிற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணம் நயினாதீவைச்  சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரொரொன்டோவிற்கு…
Read More...

பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்

இந்தியாவில் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணிள் பயணம் செய்துள்ளனர். சில நாட்களாக இந்தியாவில் அனைத்து மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணமே உள்ளது.இவ்வாறான நிலையில் அரசு பேருந்துகளில்…
Read More...

பேஸ்புக் நிறுவனம்: ஊழியர்களை விரைவில் குறைக்க நடவடிக்கை

பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெட் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் "இம்முறை ஊழியர்…
Read More...

தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

பொரளை தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற…
Read More...

அமெரிக்க தடகள வீராங்கனை டோரி போவி வீட்டில் சடலமாக மீட்பு

புளோரிடாவில் வசித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஓட்டப்பந்தய வீராங்கனை ( வயது - 32 )  டோரி போவி நேற்று புதன் கிழமை காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. டோரியின் வீட்டில் அவர்…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 மீனவர்கள் கைது

திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா, மூதூர் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 57 வயதுக்கு…
Read More...

மகனின் தகாத காதல் உறவினால் பொலிஸ் அதிகாரியான தந்தை மீது தாக்குதல்

மகனின் காதலியுடைய உறவினர்களால் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன்ட் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் நேற்று புதன்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டனர்.…
Read More...