Browsing Tag

jvp news tamil

காதலியை வெட்டி கொன்ற காதலன்

கண்டி பகுதியில் காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காதலன் தப்பியோடியுள்ளர். இதன்போது, பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட  (வயது - 30) வருணி  நிரோஷா என்ற பெண்ணே நேற்றைய தினம்…
Read More...

லொட்டரியில் விழுந்த பணம்: உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் லொட்டரிக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை அதன் உரிமையாளர் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பரிசு அறிவித்து…
Read More...

மணமேடையில் மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை

இந்தியாவில் பீகாரின் சரண் மாவட்டத்தில் அக்காவை திருமணம் செய்துக் கொள்ள வந்திருந்த மாப்பிள்ளை தங்கையை திருமணம் செய்துகொண்டுள்ளார். சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன்…
Read More...

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவர் கைது

-யாழ் நிருபர்- 12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர்…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-மட்டக்களப்பு நிருபர்- வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகள் விடுதலை…
Read More...

வெசாக் தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் 2 நாட்களுக்கு திறந்திருக்கும்

கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரை திறந்து வைக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக்…
Read More...

இரு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம்

கஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு…
Read More...

நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினம்

நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாடசாலையின் முதல்வர் திரு. இ. தியாகரெத்தினம் தலைமையில் ஏற்பாடு…
Read More...

மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…
Read More...

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸார்…
Read More...