Browsing Tag

jvp news tamil

கிணற்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய மூன்று…
Read More...

சிறுவனுக்கு ஹெரோயின் கொடுத்து யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் கைது

கொழும்பு கொலன்னாவ ஒபேசேகரபுர பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவனை வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவரே இவ்வாறு…
Read More...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில்

பண்டாரவளைஇ கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தியலும பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் 'தற்காலிக கூடாரம்' அமைத்து தங்கியிருந்த இளைஞரும், யுவதியும் இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

மாத்தறை வர்த்தக நிலையமொன்றிலிருந்து இந்திய முட்டைகள் மீட்பு

வல்கம பகுதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை முட்டைகள் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவின் உணவு…
Read More...

ஜனாதிபதியுடன் இரண்டாவது நாளாகவும் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளதாக…
Read More...

இனிப்பு வழங்கி பாடசாலை மாணவர்களை கடத்த முயன்ற இருவர் கைது

தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை கடத்திச் செல்ல முயற்சித்தமை தொடர்பில், இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் பகுதியில், சிறுவர்களை கடத்துவதற்கு இனந்தெரியாத குழுவினர்…
Read More...

புருவத்தை அடர்த்தியாக்க உதவும் எளிய 7 டிப்ஸ்.!

⚜சிலருக்கு தங்கள் புருவம் அடர்த்தியாக இல்லை, மெல்லியதாக இருக்கிறதே என்ற கவலை இருக்கும். ⚜இதில் நீங்களும் ஒருவரா.? உங்கள் மெல்லிய புருவத்தை அடர்த்தியான புருவமாக மாற்ற…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி

மொனராகலை தம்பகல்ல பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார். மாரியாராவ, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23…
Read More...

யுவதியொருவர் மாயம்

எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவர் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாத்திமா முனவ்வரா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.…
Read More...