Browsing Tag

jvp news tamil

வைத்தியர் ஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு நிராகரிப்பு

தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம்…
Read More...

ஒரு மாம்பழம் 19,000 ரூபா

முக்கனிகளில் ஒன்றுதான் மாங்கனி. இதன் சுவையை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாம்பழத்தை ஜப்பானிய விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் வளர்த்து, இந்திய மதிப்பில் ஒவ்வொரு…
Read More...

கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்த யுவதி வன்புணர்வு: இரு இளைஞர்கள் தலைமறைவு

முல்லைத்தீவு  வெலிஓயா பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தம்முடன் பணியாற்றி யுவதி ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு…
Read More...

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

மெட்டா நிறுவனம் வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்றை சேர்த்துள்ளது. இது பயனர்கள் குறிப்பிட்ட அரட்டைகளை பூட்டி வைப்பதற்கு அனுமதிக்கிறது. கடவுச்சொல் அல்லது கைவிரல் அடையாள ஸ்கேன் மூலம் இதைச்…
Read More...

எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனியுங்க…

பெண்கள் எப்பொழுதும் வீடுஇ அலுவலகம்இ குழந்தைகள்இ கணவன் என்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்இ தங்களை பார்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை…
Read More...

16 வயதான சிறுமியைக் கடத்த முயற்சி ?

அனுராதபுரம் மதவாச்சி நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக…
Read More...

7 வயது சிறுமி மாயம்

நெலுவ மஹகந்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியை காணவில்லை என தந்தை நெலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விக்ரமகே டெராஷா (வயது - 7) என்ற சிறுமியே நேற்று இரவு திங்கட்கிழமை…
Read More...

விசேட அதிரடிப்படையினரை தாக்க முயன்றவர் மீது துப்பாக்கி சூடு

-மன்னார் நிருபர்- மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் நேற்று திங்கட்கிழமை  மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த…
Read More...

சிறுவர்களை கடத்த முயன்றவர் கையும்களவுமாக மக்களால் பிடிபட்டார்

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில்…
Read More...

குடியிருப்புக்குள் புகுந்து இளைஞனை வெட்டிக்கொன்ற கும்பல் தலைமறைவு

பொரளை சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த மூவர், அங்கிருந்த நபரொருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதன் போது டி.ஆர்.பிரதீப் குமார் (வயது…
Read More...