Browsing Tag

jvp news tamil

சீன அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தமைமையில் இன்று…
Read More...

துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலர்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான பருவச்சீட்டுக் கட்டணத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்துக்காக வழங்கப்படும் பேருந்து பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அம்பாறை…
Read More...

இந்தியாவில் இலங்கை கடற்றொழில் படகு தடுத்துவைப்பு

இந்திய கடல் எல்லையை தாண்டிய குற்றத்துக்காக இலங்கைப் படகு ஒன்று, இந்திய கடலோர பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு, கன்னியாகுமரி அருகே 5 கடற்றொழிலாளர்களுடன் 'அமுல்…
Read More...

காரில் அமர்ந்து ஊர்வலம் : மணமகளுக்கு அபராதம் விதித்த பொலிஸ்!

இன்றைய நாட்களில் இணையத்தில் டிரெண்டாகும் விதமாக வித்தியாச வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை செய்வது இக்காலத்தில் வாடிக்கை நிகழ்வாக மாறிவிட்டது. குறிப்பாக, இதுபோன்ற டிரெண்டிங் ரீல்ஸ்…
Read More...

குரங்குகளால் தொல்லை : அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்

குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300 இற்கும்…
Read More...

பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் தொடர்பாக முக்கிய அறிவித்தல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்து சுகாதார துறையினருக்கு…
Read More...

இணையத்தில் அழகு சாதனப் பொருட்கள் கொள்வனவு செய்பவரா நீங்கள்: எச்சரிக்கை

கொழும்பு கொஸ்வத்தை பகுதியில் தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் முகவரி குறிப்பிடப்படாத அழகு சாதனப் பொருட்களை…
Read More...

2 காதலர்களுடன் வளைகாப்பு : குழந்தைக்கு யார் தந்தை???

கர்ப்பமாக இருப்பது எல்லா பெண்ணுக்கும் மிகவும் இனிமையான அனுபவம். இந்த அனுபவத்தை அந்த பெண்ணானவள் முதலில் தனது கணவரிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புவார். குழந்தைக்கு தாயின் அன்பு எவ்வளவு…
Read More...

கிழக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்,…
Read More...