Browsing Tag

jvp news tamil

மதுபான விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

இலங்கைக்கு வருகைத் தரும் சீனப்பிரஜைகளுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் சீன…
Read More...

ஐபிஎல் நேற்றைய அதிரடி துடுப்பாட்ட வெற்றிகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில்இ நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்இ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள்…
Read More...

ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இதன் போது பாகிஸ்தான், மியன்மார், ஈரான், சிரியா…
Read More...

தங்கத்துடன் கைதான அலி சப்ரி ரஹீம் விடுதலை

மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்…
Read More...

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது???

சிநேகிதனே..... சிநேகிதனே..... எல்லா பெண்களும் ஆண்களிடம் வீடு, கார், ஆறு டிஜிட்ல சம்பளம், அழகு எதிர்ப்பார்ப்பதில்லை. நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும்…
Read More...

முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்!

ஹொரணை பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி  மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அரச பொசன் விழா அடுத்த வாரம் அனுராதபுரம்…
Read More...

ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்

-திருகோணமலை நிருபர்- ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் அதன் மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

எரிபொருள் கோட்டாவில் மாற்றம்?

தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான…
Read More...