Browsing Tag

jvp news tamil

இரண்டு இரவுக்கு மட்டும் தான் உல்லாசம் : சிக்கிய பெண் அதிர்ச்சி தகவல்

ஆறு திருமணங்கள் செய்து மணமகன்களிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய பெண் ஏழாவது திருமணத்தின் போது வசமாக சிக்கியதை அடுத்து பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டார். இந்தியா - நாமக்கல்…
Read More...

பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை ஒழிக்க வெளிநாட்டு நிதி செலவிடப்படுகிறது?

பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை இல்லாமல் செய்ய பாரிய அளவில் வெளிநாட்டு நிதி செலவிடப்படுவதாக  பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். தவறிழைக்கும் பிக்குகளை சரிகான தான் முன்வரவில்லை…
Read More...

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு : தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

-மன்னார் நிருபர்- ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட …
Read More...

கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருந்து விபத்துக்கள்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளது. 01. மன்னம்பிடிய  விபத்து மன்னம்பிடியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து, 12 மரணங்கள்,  41…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய  இன்று அமெரிக்க டொலர்…
Read More...

முறையற்ற படகு சேவை அனுமதியை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையாளர்களுக்கான புறாத் தீவு படகு சேவை இடம் பெற்று வரும் நிலையில் முறையற்ற அனுமதி பத்திரம் பெற்று படகு…
Read More...

“காணிக்கு குருநாதன்” எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும்!

காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் -அம்பாறை நிருபர்- எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் கிழக்கு மாகாண குடியேற்ற…
Read More...

மட்டு. அரசடியில் வீதியோரத்தில் அகற்றப்படாமல் காணப்படும் முறிந்து விளுந்த மரம்

மட்டக்களப்பு அரசடி ஜீ.வி வைத்தியசாலையின் அருகில் அமைந்துள்ள வீதியோரத்தில் கடந்த மாதங்களில் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கன மழை காரணமாக முறிந்து விளுந்த மரம் இன்று திங்கட்கிழமை வரையிலும்…
Read More...

மன்னம்பிட்டி விபத்து : உயிரிழப்பு அதிகரிப்பு!

பொலனறுவை – மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து  வழங்கப்பட்ட வீதி அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை…
Read More...

மனைவியை கொன்று மூளையை சாப்பிட்ட கணவன்!

உலகில் சில நபர்கள் மிக மோசமான மனநிலையில் சைக்கோத்தனமான செயல்களில் ஈடுபடுவதை நாம் கேள்விபட்டிருப்போம். அப்படித்தான் மெக்சிகோவில் ஒரு சைக்கோ நபர் தன்னை சாத்தான் வழிபாட்டாளர் என்று கூறி…
Read More...