Browsing Tag

JVP News Tamil Today

ஒரே பாடசாலையை சேர்ந்த நான்கு மாணவர்கள் மாயம்

நோர்வுட் - வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த 4 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். சென் ஜோன் டில்லரி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இதன்போத காணாமல்…
Read More...

மின் கம்பத்தில் ஏறிய இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இன்று வியாழக்கிழமை அதிகாலை மின் கம்பிகளை திருட கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் மீது மின்…
Read More...

யாழ் பெண்ணின் ரிக்ரொக் வீடியோ: பல லட்சங்களை இழந்த சுவிஸ் நபர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணின் ரிக்ரொக் வீடியோக்களை பயன்படுத்தி சுவிஸில் இருந்தவரிடன் பணமோசடிசெய்த 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது…
Read More...

பிரதமர் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அங்குரார்ப்பணம்

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் கூட்டணி…
Read More...

அழகு சாதன நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடு

அழகுசாதன நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்கள் மற்றும் சவக்காரங்களுக்கு எஸ்.எல்.எஸ் சான்றிதழை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள்…
Read More...

வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி: முக்கிய அறிவிப்பு

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமான முறையில்

-கிண்ணியா நிருபர்- இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை காலை 8. 30 மணியளவில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.…
Read More...

மட்டக்களப்பில் இடம் பெற்ற சகலருக்கும் ஜனாதிபதி சஜித் முதலாவது பிரதான கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மண்முனை வடக்கு பிரதேச கட்சி அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் சகலருக்கும் ஜனாதிபதி சஜித் முதலாவது பிரதான கூட்டம் நேற்று புதன் கிழமை இரவு இருதயபுரம் பகுதியில்…
Read More...

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு : நான்கு பேர் பலி

அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர். குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது சிறுவன்…
Read More...

ஓய்வூதிய கொடுப்பனவை 70 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை: சஜித்

அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்பு இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதற்கு இணையாக அனைத்து ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள்…
Read More...