Browsing Tag

JVP News Tamil Today

இறந்த பிள்ளைகளின் சடலங்களை 15 கிலோமீற்றர் தூரம் தோளில் சுமந்த பெற்றோர்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது சுமந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சலால்…
Read More...

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 🟤நல்ல நறுமணம் மற்றும் வலுவான சுவைக்காக அறியப்பட்ட அளவில் சிறிய ஆனால் அதே சமயம் சக்திவாய்ந்த மசாலா பொருளாக இருக்கிறது கிராம்பு. சமையல்…
Read More...

அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள்

ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்களால் சில ராசியினருக்கு பல நல்ல பலன்களும் சில ராசியினருக்கு பல கெட்ட…
Read More...

பதவியை இராஜினாமா செய்து சஜித்துடன் இணைந்தார் ஆளுநர்

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை…
Read More...

அதிகமாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா

சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம். அளவாக…
Read More...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வண்ணத்துப்பூச்சி

இரத்தினபுரி - பலாங்கொட, வலேபொட பிரதேசத்தில் விசித்திர வண்ணத்துப்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வண்ணத்துப்பூச்சி மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் 10 செ.மீ நீளமும் 5…
Read More...

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி: அவுஸ்திரேலிய அணி வெற்றி

அவுஸ்திரேலிய அணி 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபதுக்கு 20 போட்டி நேற்று…
Read More...

சீனாவில் வலுப்பெறும் யாகி சூறாவளி

சீனாவின் தெற்கு பகுதிகளில் 'யாகி' (Yagi) சூறாவளி வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமானச் சேவைகளும் இரத்து…
Read More...

துப்பாக்கிச் சூடு: 6 மாவோயிஸ்டுகள் கொலை

இந்திய - பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டு…
Read More...

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்…
Read More...