Browsing Tag

JVP News Tamil Today

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா

விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி இன்று சனிக்கிழமை சகல தடைகளையும்…
Read More...

ரணிலின் வெற்றியை வலுப்படுத்த களமிறங்கிய டக்ளஸ் மற்றும் சுசில்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவு கோரி யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர்…
Read More...

புத்தளத்தில் 35,000 போதை மாத்திரைகள் மீட்பு

புத்தளம் - சேரக்குளி கடற்பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,000 போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) மீட்கப்பட்டுள்ளளன. இந்த போதை மாத்திரைகளை நேற்று…
Read More...

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம்

வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாரியப்பொல - புத்தளம் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ், மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு…
Read More...

இரத்கமவில் உள்நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுமுல்ல வீதிப் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன்  சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்…
Read More...

பெண்கள் உடலை வலிமையாக வைத்திருக்க

பெண்கள் உடலை வலிமையாக வைத்திருக்க 🟩தற்போதைய காலக்கட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பெண்களின் வேலைப்பளுவை மேலும் அதிகரிக்கிறது.…
Read More...

தனக்கு ஆதரவு வழங்காதவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணிலல் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக தகவல்…
Read More...

அநுரகுமாரவை விளக்கமளிக்குமாறு கோரும் ரணில் விக்கிரமசிங்க

வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

வானிலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மத்திய வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக மறுஅறிவித்தல் வரை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...