Browsing Tag

JVP News Tamil Today

யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரி சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர்…
Read More...

நாடு அபிவிருத்தி அடைய ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: காதர் மஸ்தான்

-மன்னார் நிருபர்- நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை…
Read More...

மட்டு.தேத்தாத்தீவில் பாரிய விபத்து

மட்டக்களப்பு தேத்தாத்தீவில் இன்று சனிக்கிழமை அதிகாலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பயணிகள்…
Read More...

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

மொனராகலையில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு திரும்பிய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்…
Read More...

திருகோணமலை மாவட்ட நீதிபதி பணி இடைநீக்கம் ?

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழுமபில் இருந்து வெளிவரும் ஆங்கில செய்தித்தாழ் ஒன்றில் செய்தி…
Read More...

வாகன, வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்க அமைச்சரவை அனுமதி

வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட…
Read More...

தனிநபர் வருமான வரியில் மாற்றங்கள் அமைச்சரவை ஒப்புதல்

தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இது ஏப்ரல் 2025 இல் நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய…
Read More...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரிசி விலை நிலவரம்

கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம உள்ளிட்ட பிரதேசங்களில் அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின்…
Read More...

இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல, இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...