Browsing Tag

JVP News Tamil Today

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும்…
Read More...

மீண்டும் ஒரு கொல்கத்தா சம்வம்: தன்னை காக்க மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்

இந்தியாவின் பீகாரில் தனியார் மருத்துவமனையில் நண்பர்களுடன் சேர்ந்து செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் ஆணுறுப்பை செவிலியர் கத்தியால் அறுத்துள்ளார்.…
Read More...

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கலாசார விழா

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மன்னார் பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த…
Read More...

வீதியை விட்டு விலகிய கார்: மூவர்காயம்

-பதுளை நிருபர்-- பசறையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிபிலை வீதியில் 15…
Read More...

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி செய்த பெண் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…
Read More...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இவ்வருடம் (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்று…
Read More...

தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பைரத திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் சப்பைரத திருவிழா நேற்றையதினம் வெள்ளிக்கிழமை…
Read More...

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் அங்குரார்ப்பணம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம்…
Read More...

2005இல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து வெற்றி பெறச்செய்வோம்

-யாழ் நிருபர்- 2005இல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணிலை வெற்றி பெறச்செய்வோம் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். சுழிபுரத்தில் நேற்று…
Read More...

ரணிலின் வெற்றியை உறுதி செய்ய அலையென திரளும் தமிழ் மக்கள்: டக்ளஸ் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு கூட்டங்களுக்கு மக்கள் அலை அலையாக அணிதிரள்வதை பார்க்கும்போது அவரது வெற்றி உறுதி…
Read More...