Browsing Tag

JVP News Tamil Today

நுவன் போபகேயை ஆதரித்து மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

-மட்டக்களப்பு நிருபர்- 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக "மக்கள் போராட்டம் முன்னணியில் மக்களின் வேட்பாளர்" எனும் தொனிப்பொருளில் போட்டியிடும் வேட்பாளர் நுவன் போபகேயை…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு…
Read More...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சேவையைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தற்போது 5,000 ரூபாய் வருடாந்த ஆசிரியர்…
Read More...

சிறுமி துஸ்பிரயோகம் தந்தை கைது

-வவுனியா நிருபர்- வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கழமை சிறுமியின்…
Read More...

விபத்தில் நால்வர் படுகாயம்

மஹியங்கனை தம்பராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை தம்பராவ விகாரைக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை நண்பகல் கார்…
Read More...

பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் திறக்கப்படும்

ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (எப்எஸ்பி) மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின்…
Read More...

மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடை மீது செருப்பு மற்றும் கல் வீச்சு

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் செருப்பு மற்றும் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தைத்…
Read More...

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆசிரியர் மாசிலாமணி பார்வதி பணியில் ஓய்வு

-மட்டக்களப்பு நிருபர்- மாசிலாமணி பார்வதி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆசிரியராகப் பணியாற்றி இன்று சனிக்கிழமை கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார். மணி நித்திலம் என…
Read More...

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா: ஒருவர் கைது

புத்தளத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 203 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கலாஓயாவைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இதன் போது கைது…
Read More...