Browsing Tag

JVP News Tamil Today

தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு – இராகவன் தெரிவிப்பு

அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப வளாகம் திறப்பு விழா

பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகம் நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இல: 50, மட்டக்களப்பு புதிய கல்முனை வீதியில் அமைந்துள்ள கிழக்குப்…
Read More...

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய கூடும். வளிமண்டலவியல் திணைக்களம்…

சப்ரகமுவ , மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
Read More...

மாவையும் , மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் – தம்பி ராசா குற்றசாட்டு

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி…
Read More...

கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வேன்-எனக்கு ஆணை தாருங்கள்-மன்னாரில் ஜனாதிபதி…

புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும்,இவையெல்லாம் செயற்படுத்த 21…
Read More...

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை அளிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனூடாக, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும்…
Read More...

சம்மாந்துறையில் அனுரகுமார திஸாநாயக்கவின் கூட்டத்தில் பறந்த சர்ச்சைக்குரிய பறவை மீட்பு: இருவர்…

சம்மாந்துறையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பறந்த பறவை மீட்கப்பட்டதுடன் இதன் போது நேற்று திங்கட்கிழமை…
Read More...

இது வரை காலமும் தமிழர்களுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளது: யோகேஸ்வரன் தெரிவிப்பு.

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பூர்வீகமாக இந் நாட்டில் வாழும் தமிழர்களுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளதாக மட்டக்களப்பு…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வௌியான முக்கிய தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் இருந்து சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை முறையான விசாரணைகளுக்கு பின்னர் நீக்குவதற்கு நடவடிக்கைகள்…
Read More...

உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் செய்ய வேண்டியது

இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்காளர்…
Read More...