Browsing Tag

JVP News Tamil Today

மட்டக்களப்பில் மீன்மகள் தயாரிப்பில் இரண்டாவது படத்துக்கான பூஜை நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பின் மண்வாசனையைக் கருப்பொருளாகக் கொண்டு மீன்மகள் தயாரிப்பில் இரண்டாவதாக வெளிவரவிருக்கும் படத்துக்கான பூஜை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு தாண்டவன்வெளி…
Read More...

தேர்தல் பணிக்காக 1,358 பேருந்துகள் சேவையில்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட…
Read More...

தேர்தல் அலுவலகங்களுக்கான அறிவிப்பு

வரவிருக்கும் தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயல்பாட்டு நேர வரம்புகளை விவரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தொகுதி…
Read More...

கடையினுள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - கொஹுவல, சரணங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார். சரணங்கர வீதியிலுள்ள கடையின் உரிமையாளரான 43…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த தீர்மானம் : பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிப்பு

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் ஆராய்ந்து…
Read More...

துவிச்சக்கரவண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இருவர் ஸ்தத்திலே பலி.

-வவுனியா நிருபர்- வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள்…
Read More...

குப்பி விளக்கின் மூலம் தீப்பற்றி மூதாட்டி மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…
Read More...

கட்டிலில் இருந்து கீழே விழுந்த காத்தான்குடியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

-யாழ் நிருபர்- யாழில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை இரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீரான் சாய்பு முகமது…
Read More...

சுவிட்சர்லாந்தில் இலங்கையரின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ் நாட்டவர் கைது

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து நேற்று புதன்கிழமை இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ்…
Read More...

தேர்தல் தினத்தில் விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு.

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக…
Read More...