Browsing Tag

JVP News Tamil Today

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

மஸ்கெலியா - சாமிமலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சாமிமலை - ஸ்டொக்கம் தோட்டத்தின் ஸ்காபிரோ பிரிவில் உயிரிழந்த நிலையில்…
Read More...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை ஆதரவு: வியாழேந்திரன்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன்…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.95 அமெரிக்க…
Read More...

காட்டு யானைகள் மோதி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரள்வு

மின்னேரிய - ரொட்டவௌ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை எரிபொருள் தாங்கிய ரயிலில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக எரிபொருள் தாங்கிய ரயில்…
Read More...

காத்தான்குடி அல் ஹிரா பாடசாலைக்கு அலி சாகிர் மௌலானா நிதி ஒதுக்கீடு

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கடந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி , ஏறாவூர் , கல்குடா பகுதிகளில் அவசியமான பல அபிவிருத்தி வேலைகளை…
Read More...

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் தபால்  மூலம்…
Read More...

நடிகர் சல்மான்கானை கொல்ல 25 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம்!

பொலிவூட் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு 25 இலட்சம் இந்திய ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

தொடரை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு 20…
Read More...

வட மாகாணத்தில் இன்று  பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!

வட மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
Read More...

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...