Browsing Tag

JVP News Tamil Today

ரயிலில் மோதி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி – 20 பேர் காயம்

-நானு ஓயாநிருபர்- நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

ஊடகவியலாளரை அச்சுறுத்தும் நபர் : பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு!

-யாழ் நிருபர்- 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு  நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சனிக்கிழமை   100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ,…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மாற்றமில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரங்கள் குறைக்கப்பட வேண்டும் என அண்மையில் ஊடகங்களில் வெளியான கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜனாதிபதி…
Read More...

மத்துகம – களுத்துறை வீதியில் விபத்து: ஒருவர் பலி

தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மத்துகம - களுத்துறை வீதியில் லங்காபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நேற்று வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஜா – எலயில் கோடாவுடன் ஒருவர் கைது

ஜா - எல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பாசிப் பயறின் விலை 799 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை…
Read More...

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

2006 - 2007ஆம் ஆண்டுகளிலிருந்து புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (PIOs)…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை பாவனையற்ற கிணறொன்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...