Browsing Tag

JVP News Tamil Today

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர்…
Read More...

உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்

விசேட தினமாகக் கருதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான…
Read More...

லொஹான் ரத்வத்தவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம்…
Read More...

நாட்டின் சில இடங்களில் கனமழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

வீசா இன்றி நாட்டில் தங்கிருப்போர் தொடர்பில் அதிரடி தீர்மானம்

இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, வீசா…
Read More...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எந்தவொரு விசாரணையும் இன்றி அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு கடந்த அரசாங்கம்…
Read More...

நியூசிலாந்து அணி 143 ஓட்டங்களால் முன்னிலை

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. தமது இரண்டாவது இன்னிங்சிற்காக இன்று சனிக்கிழமை ஆட்ட நேர…
Read More...

செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்பு: 12 எருமை மாடுகள் மீட்பு

செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இதன் போது கைது…
Read More...

அதிகரித்த தேர்தல் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 1,342 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு…
Read More...

பாடசாலையில் ஆசிரியர்கள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடு

பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு…
Read More...