Browsing Tag

JVP News Tamil Today

மட்டக்களப்பில் இரவில் மக்களை மிரட்டி வாக்கு பெற முயற்சி :சைக்கிள் சுரேஸ்

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குளை பெற்ற ஒட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை…
Read More...

உலகின் மிகப்பெரிய முதலை மரணம்

உலகின் மிகப்பெரிய முதலையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த காசியஸ் (Cassius) என்ற முதலை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஒரு தொன் எடை…
Read More...

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் நவம்பர் 30 ஆம் திகதி…
Read More...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.68 அமெரிக்க…
Read More...

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு டிசம்பரில் தீர்வு

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் ஊடாக…
Read More...

சமூக நியாயத்தையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தலுக்கான செயல் திட்டம் ஆரம்பம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் சமூக நியாயத்தையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தலுக்கான 3 வருட செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர்…
Read More...

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரிஹானை பகுதியில் உள்ள அவரது…
Read More...

கழுவேங்கேணி கிராம மக்களுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் விசேட சந்திப்பு

மட்டக்களப்பு கழுவேங்கேணி கிராமத்தில் உள்ள சமூக அமைப்புக்களிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தம்பி பிள்ளை சிவானந்த ராஜா உள்ளிட்ட கட்சியின்…
Read More...

தேர்தலின் பின்னர் வெளிநாடு பயணமாகும் ரணில்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக தாம் வெளிநாடு செல்ல உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்…
Read More...