Browsing Tag

JVP News Tamil Today

பெரும்போகத்திற்காக உர நிவாரண வழங்கல் ஆரம்பம்!

இந்த முறை பெரும்போகத்திற்காக உர நிவாரண வழங்கல் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உர நிவாரணமாக விவசாயிகளுக்கு 25,000…
Read More...

ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் “இளம் கலைஞர்” விருதுக்கு தெரிவு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் "இளம் கலைஞர்" விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு…
Read More...

நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டு : நாளை முதல்!

நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை புதன்கிழமை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கான 50 ரூபாய் என்ற விசேட பண்ட வரி விதிப்பு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம்…
Read More...

ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு  குழுவினர்   யாழ்ப்பாண மாவட்ட …
Read More...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை…
Read More...

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் 1500 தாண்டியது

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1535ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 376 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு…
Read More...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலை மண்சரிவு அபாய…
Read More...

பேருந்து விபத்து: 36 பேர் பலி

உத்தரகாண்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து…
Read More...