Browsing Tag

JVP News Tamil Today

குறைவடையும் தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உயர்வடைந்த தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக குறைவடைந்து செல்கின்றது. தங்கத்தின் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ்…
Read More...

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்

கரையோர மார்க்கத்தின் ரயில் சேவைகள் தாமதமாகக் கூடும் எனத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொஸ்கொட முதல் இந்துருவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாகவே இந்த…
Read More...

கிண்ணத்தை வென்ற இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது

ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான யு.எல் -174 மூலம்…
Read More...

பூசணிக்காயை படகாக பயன்படுத்தி 70 கிலோ மீற்றர் ஆற்றில் பயணம்!

அமெரிக்கர் ஒருவர் பூசணிக்காயை படகாக பயன்படுத்தி 70 கிலோ மீற்றர் பயணித்து உலக சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென்,…
Read More...

அழகான சருமத்தை பெற மாதுளை பழத்தோலை எப்படி பயன்படுத்துவது

பெண்கள் எப்போதும் முகத்தை பொலிவுடனும், அழகாகவும் வைத்திருக்க விரும்புவார்கள். எனினும் சமூக வலைத்தளங்களில் பார்த்து சில இரசாயன கலவை போன்றவைகளை பயன்படுத்துவதனூடாக தற்காலிக தீர்வுகளையே…
Read More...

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில்…
Read More...

மாணவர்களுக்கான சீருடைகளை நன்கொடையாக வழங்க சீனா தயார்

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் அடுத்த வருடம் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கம்பஹா -…
Read More...

சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் : மேலும் ஒருவருக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ  சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை…
Read More...

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை – டில்வின் சில்வா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் : இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைக்கு நன்மை

மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள…
Read More...