Browsing Tag

JVP News Tamil Today

பச்சிளம் குழந்தையை இணையம் மூலம் விற்பனை செய்ய முயன்ற தாய் கைது

அமெரிக்கா - டெக்சாஸில் குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே இணையம் மூலம் விற்பனை செய்ய முயன்ற தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுனிபெர் ப்ரைசன் என்ற 21 வயதுடைய இளம் தாய் ஒருவரே…
Read More...

ட்ரம்பின் வெற்றியை அடுத்து உயர்ந்த பங்குகள், டொலரின் பெறுமதி

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் மற்றும் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. வாக்குறுதியளிக்கப்பட்ட வரிக்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 93 வயதான வாகன ஓட்டுநர் விபத்தில் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் கிளரூஸ் மாநிலத்தில் இன்று புதன்கிழமை நண்பகல்; இடம்பெற்ற வாகன விபத்தில் 93 வயதுடைய வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளரூஸ் வெய்சன்பெர்கனுக்கு அருகிலுள்ள…
Read More...

பாதுகாப்பு நீக்கப்படவோ குறைக்கப்படவோ இல்லை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
Read More...

கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கலாம்

புதிய அரசாங்கம் கோதுமை மா, பட்டர் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி, நடத்துனர் பணி இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக களுத்துறை மாவட்ட பிரதான பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 13, மற்றும் நவம்பர் 14, ஆகிய இரு தினங்களும் பாடசாலைகளுக்கு விடுமுறை…
Read More...

இரு கைதிகளுக்கு இடையில் தகராறு: கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் காயம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகளுக்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர்…
Read More...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இருவர் கைது

கம்பஹா - திவுலப்பிட்டிய, பல்லபான பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை…
Read More...

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாகத் தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்…
Read More...