Browsing Tag

JVP News Tamil Today

சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம்

லண்டனில் நடைபெற்ற வாண்டர்லஸ்ட் ரீடர் பயணம் 2024 (Wanderlust Reader Travel Awards 2024) இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
Read More...

த.ம.வி.பு கட்சி வேட்பாளர் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பில் அதிகரித்துவரும் ஆதரவு

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்முகலிங்கம்…
Read More...

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை பிரதான வீதியைச்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு இன்று வியாழக்கிழமை கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் இரண்டாவது ஆசனத்தையும் பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம் , என தேசிய மக்கள் சக்தியின்…
Read More...

துப்பாக்கிகளை மீண்டும் கையளிப்பதற்கு கால அவகாசம் நீடிப்பு

பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் கொண்ட துப்பாக்கிகளை மீண்டும் கையளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நவம்பர் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு…
Read More...

ட்ரம்பின் வெற்றியுடன் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையானது ஒரே இரவில் இரண்டு வீதம் சரிவடைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் ஒரு அவுண்ஸ்…
Read More...

சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வைத்தியர் ஷாபி

சில அதிகாரிகள் உயர் பதவிகளைப் பெறுவதற்காக தன்னைப் பலிக்கடா ஆக்கினர். இது போன்ற அநீதி மற்றவர்களுக்கு ஏற்படாத வகையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக குருணாகல் போதனா…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது…
Read More...