Browsing Tag

JVP News Tamil Today

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More...

சித்தங்கேணி ஆன்மிக அறக்கட்டளையின் பரிசளிப்பு விழா

உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி ஆன்மிக அறக்கட்டளை நடத்திய பரிசளிப்பு விழாவானது நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் சோமசுந்தரப் புலவர்…
Read More...

வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களை இனம்காண புதிய நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை கொட்டுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில்…
Read More...

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நவம்பர்…
Read More...

மாத்தறையில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாத்தறை ராகுல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் நிறுவப்பட உள்ளது. எனவே, பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும்…
Read More...

27 வயதான மனைவி மரணம் கணவர் தலைமறைவு

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மஹமா எலிய பதுலுஓய…
Read More...

சனியின் அருளால் புகழும் செல்வமும் தேடி வரும் திகதியில் பிறந்தவர்களா நீங்கள்?

சனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும் நிலையில், அந்த அதிர்ஷ்ட எண் என்ன?…
Read More...

அட்டாளைச்சேனையில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் பிரதான நிகழ்வு

கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 31 தடுப்பூசி வழங்கும் மையங்களில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. குறித்த தடுப்பூசியை வழங்கும்…
Read More...

“வித்தகர்” விருது பெற்றார் சாய்ந்தமருதூர் யூ. எல். ஆதம்பாவா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடாத்தப்படவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில், ஓய்வுபெற்ற முகாமைத்துவசேவை உத்தியோகத்தரும் அகில இலங்கை சமாதான நீதவானுமான…
Read More...

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ்…
Read More...