Browsing Tag

JVP News Tamil Today

நுவரெலியாவில் 08 ஆசனங்களுக்காக 308 வேட்பாளர்கள் போட்டி!

-நுவரெலியா நிருபர் - நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா…
Read More...

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிண்ணியாவுக்கு விஜயம்

-கிண்ணியா நிருபர்- சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிண்ணியாவுக்கு விஜயம் கள வரங்களை அறிந்து கொண்டனர் திருகோணாமலை மாவட்டத்தில் தேர்தல் எவ்வாறு நடைபெற இருக்கின்றது என்பது…
Read More...

ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த சுற்றுலா பயணி

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த 1045 இலக்கம் கொண்ட இரவு அஞ்சல் புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் இன்று…
Read More...

வாகன விபத்து: தென்னிலங்கை சுற்றுலா பயணி பலி

-யாழ் நிருபர்- தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகன மோதியதில் பெண்ணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்போது…
Read More...

வாகன விபத்து: குடும்பஸ்தர் பலி

மானிப்பாய் - கைதடி பிரதான வீதியில் நேற்றையதினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை…
Read More...

கிணற்றில் விழுந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்றையதினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு, எழாலை தெற்கு…
Read More...

கண்டியில் சீன பெண்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில…
Read More...

ஈஸ்டர் தின தாக்குதல்: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக பிள்ளையானுக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பணித்துள்ளது. உயிர்த்த…
Read More...

தொடர்மாடி குடியிருப்பின் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயம்

கொழும்பு, கிராண்ட்பாஸ், முவதொர உயன தொடர்மாடி குடியிருப்பின் மின்தூக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...