Browsing Tag

JVP News Tamil Today

நாட்டை வந்தடைந்துள்ள 28,000 மெற்றிக் தொன் யூரியா உரம்

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 28,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த உரம்…
Read More...

ஹெரோயின் வலைப்பின்னலை தேடி வேட்டை : ஹெரோயினுடன் ஆடம்பர வாகனங்கள் மீட்பு

-அம்பாறை நிருபர்- ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தேடி கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

அவமானங்களும் கேலிகளும் நன்றாகவே பழகிவிட்டன

தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும், சம்பிரதாய…
Read More...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு பாராட்டு

-கல்முனை நிருபர்- உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக…
Read More...

பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாடு : குவியும் பாராட்டுகள்

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர். யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ்…
Read More...

ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்துார் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை…
Read More...

7 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதனடிப்படையில்,…
Read More...

துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

சீதுவ, கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ, கொட்டுகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று…
Read More...

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு

திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மழை அதிகரிக்கும் என…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் நீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் தாமரக்கேணி பகுதியில் 07 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி இன்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் கலைமகள் வீதி -…
Read More...