Browsing Tag

JVP News Tamil Today

2,200 பரீட்சை நலையங்களில் 331,709 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்

நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளுக்குத் தேவையான சகல வசதிகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…
Read More...

இலங்கையில் முட்டை விற்பனையின் நிலை என்ன?

அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை கண்டறியும் சோதனைகள் நாடளாவிய ரீதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார…
Read More...

இளவயது திருமணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் இளவயது திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று…
Read More...

இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரை அடித்து கொலை…
Read More...

நாட்டில் மழையுடன் குளிரான வானிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் எனவும், குளிர் காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்…
Read More...

தெற்கில் பாரிய மாற்றங்கள் உருவாகும் – சுமந்திரன் ஆரூடம்

-யாழ் நிருபர்- நடைபெறவிருக்கின்ற ஊள்ளூராட்சித்தேர்தலில் தெற்கிலே பாரிய மாற்றங்கள் உருவாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

யாழ் மாநகர புதிய முதல்வராக ஆனால்ட் : அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

யாழ் மாநகர முதல்வராக வழங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் மக்களின் தேவைகளை அறிந்து முடிந்த வரை நிறைவேற்றுவேன் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் தெரிவித்தார். இன்று…
Read More...

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று சனிக்கிழமை மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம்…
Read More...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருமலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கையேற்கும் இறுதி…

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவுக்கான பத்திரம் தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. அந்த வகையில்…
Read More...

நானுஓயா விபத்து : மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

நானுஓயாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 7 பேரில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா, நானுஓயாவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பஸ், முச்சக்கர வண்டி…
Read More...