Browsing Tag

JVP News Tamil Today

முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை

எதிர்காலத்தில் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதை…
Read More...

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை

இந்த வருடம் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என திணைக்களம்…
Read More...

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் பதவிப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல்…
Read More...

தெற்கு துருக்கியில் நிலநடுக்கம் : 195 பேர் பலி

தென் கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்த 195 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளிலும்…
Read More...

எரிவாயு விலை அதிகரிப்பு : உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு?

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தமது சங்க உறுப்பினர்கள் நேற்று…
Read More...

வர்த்தகர் கொலை வழக்கு : வெளியாகிய தகவல்

பெலவத்த பகுதியில் வீடொன்றின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் உயிரிழந்த விதம் தொடர்பில் இதுவரை பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 27 வயதுடைய பிரதான சந்தேகநபர்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைது

வனவள திணைக்கள அதிகாரிகளை தாக்கி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை பொலிஸார் கைது…
Read More...

இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை ஆகியோரின் சடலம் மீட்பு

அரநாயக்க - பொலம்பேகொட பிரதேசத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த பகுதியில் உள்ள அம்பலமாகாவில் தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலம்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய…
Read More...