Browsing Tag

JVP News Tamil Today

வாலுடன் பிறந்த குழந்தை

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ பகுதியில் ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஒரு பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், அந்த குழந்தை வாலுடன்…
Read More...

இணையத்தளத்தை தவறாக பயன்படுத்திய மாணவி கைது

இந்தியாவில் - டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் வெளிவந்துள்ளதாகவும்,  தனது சகோதரனுடன் இருக்கும் படங்களை தவறாக சித்தரித்து…
Read More...

சுற்றுலாப்பயணிகளுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவொன்று செய்த செயல் : கவலை வெளியிட்டுள்ள…

இலங்கையில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி குழுவொன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி…
Read More...

ஐ.தே.கட்சியின் 1,137 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானத்தின் படி ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த…
Read More...

விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது

தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நான்கு பெண்கள் உட்பட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

-மன்னார் நிருபர்- விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் மற்றும் கொழும்பில்…
Read More...

மதுபோதையில் இளைஞர் ஒருவர் பெண்ணொருவரை மோதி தள்ளிவிட்டு தப்பியோட்டம்

-யாழ் நிருபர்- மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், இளம் பெண்ணின் மீது மோதிவிட்டு தப்பித்து ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகரில் இருந்து காரைநகரை நோக்கி பயணித்த இளைஞர்…
Read More...

தொழிற்சங்கங்களால் இன்று முதல் கறுப்பு வாரம் அறிவிப்பு

பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் கறுப்பு வாரத்தை அறிவித்துள்ளன. இந்த கறுப்பு வாரமானது,  கனியவளம்,…
Read More...

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை நிறைவுசெய்ய அறிவுறுத்தல்

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை அடுத்த பெரும்போகத்துக்கு முன்னர் நிறைவுசெய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல் பல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும்…
Read More...

5 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- சுழிபுரம் - தொல்புரம் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது,…
Read More...