Browsing Tag

JVP News Tamil Today

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40 பேருந்துகள்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலும் 40 பேருந்துகள் பயணிகள் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி தடை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக ஆணைக்குழுவிற்கு…
Read More...

T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை

T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. அதன்படி முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப்…
Read More...

இலத்திரனியல் தராசுகளை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ கொட்டியாகல தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, தேயிலை கொழுந்துகளை எடைபோடுவதற்கு இலத்திரனியல் தராசு பாவனையை நீக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் குழுவொன்று இன்று புதன்கிழமை…
Read More...

ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய நிபுணர்கள் குழு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஐவர் அடங்கிய மருத்துவக் குழுவின் உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்படுவார்கள், என எதிர்பார்ப்பதாக கொழும்பு மேலதிக…
Read More...

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார் சாணக்கியன்

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா…
Read More...

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான சதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின்…
Read More...

முன்னாள் ஜனாதிபதியின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலினால்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று புதன்கிழமை வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு  சற்று…
Read More...

இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கண்களில் பிரச்சினை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில்…
Read More...