Browsing Tag

JVP News Tamil Today

ராகலையில் காணாமல் போன சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகிறார்

காணாமல் போன சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகிறார். ராகலை - சென்லெனாட்ஸ் மேற்பிரிவை சேர்ந்த, 10 வயதான குறித்த சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போன சிறுவன், தொடர்ந்தும்…
Read More...

குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில்…
Read More...

தீயில் கருகி இரண்டு பெண்கள் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு 200 மீட்டர்கள் தொலைவில் உள்ள வீட்டில் இரண்டு பெண்கள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர். குறித்த பெண்கள் இருவரும் 65 வயதிற்கு…
Read More...

தேர்தலை ஒத்திவைத்த இலங்கை : சர்வதேச தலைப்புச் செய்திகளில் இலங்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்திஇ நிதிப்…
Read More...

பாதாள உலக முக்கிய புள்ளியின் அதி சொகுசு கார் பொத்துவிலில் மீட்பு

-அம்பாறை நிருபர்- பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன கல்முனை தலைமையக…
Read More...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா அட்டை

இலங்கை சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக சுற்றுலா அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியார் வங்கியொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…
Read More...

யானைகளின் தாக்குதலில் பலியானவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு சென்று யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம்…
Read More...

T 20 மகளிர் உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி

T 20 மகளிர் உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி T 20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.…
Read More...

இந்திய வம்சாவளி அஜய் பங்கா உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரை

வெள்ளை மாளிகை உலக வங்கியின் தலைவராக, 30 ஆண்டுகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அஜய் பங்கா பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் அடிப்படையில் தலைவராக …
Read More...

நிலத்தடி நீர் பாதுகாப்பானது இல்லை

இந்தியாவில் - சென்னையில் நிலத்தடி நீரின் தரம் குறித்து 45 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 25 இடங்களில் அளவிற்கு அதிகமான கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக…
Read More...