Browsing Tag

JVP News Tamil Today

ஆலயத்தில் உண்டியல்கள் உடைத்து திருட்டு

ஆலயத்தில் உண்டியல்கள் உடைத்து  திருட்டு திருட்டு சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலயத்தின் இரண்டு…
Read More...

குழந்தைக்கு பால்கொடுக்க சென்று தாலிக்கொடியை திருடிய பெண்

-அம்பாறை நிருபர்- பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக தாலி கொடியை களவாடி சென்ற சந்தேக நபரான பெண்ணை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…
Read More...

விவசாயிகளை யானைகளிடமிருந்து பாதுகாக்க கோரிக்கை

-அம்பாறை நிருபர்- உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முயலும் அரசு உற்பத்தியையும் விவசாயிகளையும் யானைகளிடமிருந்து பாதுகாக்க தவறுகின்றனர் என சம்மாந்துறை அனைத்து விவசாய அமைப்பின் தலைவரும்,…
Read More...

அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள்

நேற்று திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் 01. பங்களாதேசத்துடனான உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் பிராந்திய ரீதியாக பிரதான வணிகத் தரப்பினர்களுடன் நிலவுகின்ற…
Read More...

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இடையிலான சந்திப்பு

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 4மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

-திருகோணமலை நிருபர்- 2023/22 அரசாங்க பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை…
Read More...

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில்…
Read More...

கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு : விசாரணை ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட  இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு…
Read More...

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்தவர்களுக்காக தேசிய பங்களிப்பு…
Read More...

வர்த்தகர் வாகனத்திற்குள் சுட்டுக்கொலை

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சொகுசு வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காலை 08.00 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம்…
Read More...