Browsing Tag

JVP News Tamil Today

வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்கள் பிரிவுகள் இயங்கவில்லை : நோயாளர்கள் பாதிப்பு

-திருகோணமலை நிபுணர்- திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து வைத்தியசாலைகளின் வெளி நோயாளர்கள் பிரிவுகளும் இயங்கவில்லை. இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். மார்ச் 01…
Read More...

பாரம்பரிய நெல் இன அறுவடை முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- அழிந்து வரும் பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் கடந்த வருட இறுதியில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகை…
Read More...

2023ன் பிளாக்பஸ்டர் படங்களை லிஸ்ட் செய்த விமர்சகர்!

படம் வெளியான 25-வது நாளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான போதும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் உலகம் முழுவதும் 330 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் இந்த…
Read More...

பல வீடுகளில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரம் திருடி வந்த நபரை பிடித்த மக்கள்

பல வீடுகளில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரம் திருடி வந்த நபரை பிடித்த மக்கள் -மன்னார் நிருபர்- மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் பல வீடுகளில் தொடர்ச்சியாக பெறுமதி மிக்க நீர்…
Read More...

சுவாமி விபுலானந்தர்

பிறப்பு  சாமித்தம்பி கண்ணம்மா தம்பதியினருக்கு  1892 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 27 ஆம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காரைதீவு எனும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர்…
Read More...

ஆண்களை தடியால் அடித்து விரட்டும் பெண்கள்

இந்தியா மதுராவில் - ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்துள்ளனர். மார்ச் மாதத்தின் முக்கிய கொண்டாட்டங்களில்…
Read More...

வீட்டு காணி ஒன்றில் இருந்து மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வள்ளியம்மை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டு காணி ஒன்றில் துருப்பிடித்த நிலையிலான மோட்டார் குண்டு ஒன்று இன்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் தொழிற்சங்கங்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில்   கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி…
Read More...

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மஹிந்த தேசப்ரிய

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மஹிந்த தேசப்ரிய தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்காக விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது. முன்னாள் தலைவர் மஹிந்த…
Read More...

ஆயிரம் பால்மா பொதிகளை கொள்ளையிட்ட மூவர் கைது

ஆயிரம் பால்மா பொதிகளை கொள்ளையிட்ட மூவர் கைது தெமட்டகொடை பிரதான சந்தையில் சுமார் ஆயிரம் பால்மா பொதிகளை திருடிய சம்பவம் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூவர் உட்பட 4சந்தேக…
Read More...