Browsing Tag

JVP News Tamil Today

சீனா வழங்கிய எரிபொருள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்

சீனா வழங்கிய எரிபொருள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளுக்கு நெற் பயிர்ச்செய்கைக்காக சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட எரிபொருளை…
Read More...

பாடசாலை இடைவிலகிய அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வி

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

ஆட்சி மாற்றம் பற்றிய ஜனாதிபதியின் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை விமானப்படை தளத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை விமானப்படையின்…
Read More...

ஆட்சி மாற்றம் வீதிகளில் இறங்குவதால் சாத்தியமில்லை – ஜனாதிபதி

ஆட்சி மாற்றம் வீதிகளில் இறங்குவதால் சாத்தியமில்லை ஜனாதிபதி தெரிவித்தார் பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும், வீதிகளில் இறங்குவதால் இது…
Read More...

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி…
Read More...

நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியாவில் நேற்று வியாழக்கிழமை இரவு போராட்டம் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தீ பந்தம் ஏந்திய போராட்டம் நேற்று இரவு நுவரெலியாவில் நுவரெலியா - உடபுசல்லாவ பிரதான வீதியில் சிட்டி…
Read More...

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள்

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனங்களை இந்த மாத இறுதிக்குள் உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More...

தாய் நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்த புஷ்பராஜ்

லூசியான் புஷ்பராஜ்  தாய் நாட்டிற்காக மற்றுமொரு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ்…
Read More...

IMF கடன் இந்த மாதம் கிடைக்கும் – தாரக பாலசூரிய

இந்த மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் இராஜாங்க…
Read More...

லியோனல் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல்

உலகின் முதல்தர நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி குறித்து வெளியாகியுள்ள செய்தி ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது. அவரது மனைவி Antonella Roccuzzo…
Read More...