Browsing Tag

JVP News Tamil Today

மாமன்னன் படத்தின் புதிய தகவல்!

நடிகர் வடிவேலு மாமன்னன் படத்தின் டப்பிங்கை தொடங்கிவிட்டதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படங்களுடன் அறிவித்துள்ளது. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர்…
Read More...

திருகோணமலையில் இலவசமாக எண்ணெய் விநியோகம்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் சீனத் தூதுவர் இணைந்து இலவசமாக எண்ணெய்யை விநியோகித்தனர். இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக சீன…
Read More...

சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவின் லுக்!

சந்திரமுகி 2 படத்தின் மேக்கப் ரூமில் எடுத்த படங்களை கங்கனா ரனாவத்இ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத்.…
Read More...

போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தடுக்க சட்டம் அமுல்

போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தடுக்க சட்டம் அமுல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் மனித கடத்தலை…
Read More...

பெண்ணிடம் கத்தியை காட்டி தாலியை அபகரித்தவர்கள் கைது

-பதுளை நிருபர்- பெண்ணிடம் கத்தியை காட்டி தாலியை அபகரித்தவர்கள் கைது ஹப்புத்தளை பெரகலை கீழ் வியாரகலை பகுதியில் மரக்கறி கடைக்குள் புகுந்த இருவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த…
Read More...

இரகசிய வாக்குமூலம் பொய்யானது

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் வழக்கின் பிரதான சாட்சியங்களில் ஒருவர், நீதவான் முன்னிலையில் தாம் வழங்கிய இரகசிய வாக்குமூலம்…
Read More...

3ஆவது டெஸ்ட் : அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய…
Read More...

ஜனாதிபதிக்கு தங்க நெற்கதிரை வழங்கிய விவசாயிகள்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை -…
Read More...

மூவர் கஞ்சாவுடன் கைது

மூவர் கஞ்சாவுடன் கைது கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஞ்சா போதைப்பொருளை கோப்பாய்…
Read More...

காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் பலி

காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். அம்பன்பொல பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...