Browsing Tag

JVP News Tamil Today

மனைவி தராசுபடியால் தாக்கி படுகாயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் தராசு படி தாக்குதலினால் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில்…
Read More...

2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பூமியை நோக்கி வரும் பேராபத்து

2046 ஆம் ஆண்டு பைசா சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள நகரத்தை அழிக்கும் சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2046 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 காதலர் தினத்தன்று…
Read More...

அதிரடியாக குறையும் விமான டிக்கெட்டுகளின் விலை

அதிரடியாக குறையும் விமான டிக்கெட்டுகளின் விலை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வந்த இலங்கைக்கு கடந்த சில நாட்களாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால் ரூபாவின் பெறுமதி…
Read More...

மட்டு நகர் உணவகத்தின் சமயலறைக்குள் நாய்: வர்த்தகருக்கு அபராதம்

மட்டு நகர் உணவகத்தின் சமயலறைக்குள் நாய்; வர்த்தகருக்கு அபராதம் மட்டு நகர் சமயலறைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை வளர்ப்பு நாயை வைத்துக்கொண்டு சமயல் மேற்கொண்டமை தொடர்பில் நேற்று…
Read More...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர்தின நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சர்வதேச மகளிர்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், அனைத்து பெண்மணிகளுக்கும் ஒவ்வொரு மாங்கன்றுகளும் வழங்கி…
Read More...

புத்திக பத்திரனவுக்கு புதிய பதவி

புத்திக பத்திரனவுக்கு புதிய பதவி பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன…
Read More...

விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டம்

விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் விமானப்படை தலைமையகத்தில் உள்ள பயிற்சி பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் மனித…
Read More...

மட்டக்களப்பு : 4 வருடங்களின் பின் காட்டிலிருந்து முன்னாள் போராளி மீட்பு

மட்டக்களப்பில் முன்னாள் போராளி ஒருவர் காட்டிலிருந்து நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மட்டக்களப்பு – பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக்…
Read More...

தனியார் நிறுவனம் ஒன்றில் 4 கோடி மோசடி செய்தவர் கைது

தனியார் நிறுவனம் ஒன்றில் 4 கோடி மோசடி செய்தவர் கைது சுமார் 4 கோடி ரூபா தனியார் நிறுவனமொன்றில் இருந்து மோசடி செய்த அதன் ஊழியர் ஒருவர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கைது…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மின்சாதனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் குளிரூட்டிகள் உள்ளிட்ட மின் சாதனங்களை இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
Read More...